இலக்கணம் கட்டுரை

பாடல் (செய்யுள் / யாப்பு)

பாடல் (செய்யுள் / யாப்பு) – எழுத்து அசை சீர் அடி

 

எழுத்து = எழுந்து வரும் ஒலிகளை எழுதுவது

அசை = எழுத்துகள் சேர்ந்து அசைக்கப்பெறுவது

சீர் = அசைகள் தனித்தும் சேர்ந்தும் சீராக அமைவது

தளை = முதல் சீரையும் அடுத்தச் சீரையும் சேர்த்துக் கட்டுவது

அடி (வரி) = பல சீர்கள் வரிசையாக அமைவது

தொடை = வரிகளுக்குள் அமையும் ஒழுங்குமுறை

 

எடுத்துக்காட்டுப் பாடல் (செய்யுள் / யாப்பு) 

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை

(திருக்குறள், வான் சிறப்பு)

 

எழுத்து 31 = (து, ப், பா, ர், க், கு, த், து, ப், பா, ய, து, ப், பா, க், கி, த், து, ப், பா, ர், க், கு, த், து, ப், பா, ய, தூ, உ, ம், ம, ழை)

சீர் 7 = (துப்பார்க்குத், துப்பாய, துப்பாக்கித், துப்பார்க்குத், துப்பாய, தூஉம், மழை)

 

அசை 12 = (துப்பு, ஆர்க்கு, துப்பு, ஆய, துப்பு, ஆக்கி, துப்பு, ஆர்க்கு, துப்பு, ஆய, தூவும், மழை)

 

தளை = (துப்பாக்கித் துப்பார்க்கு)

 

அடி (வரி) 2 = (அடி1 = துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத், அடி2 = துப்பாய தூஉம் மழை)

 

தொடை = (துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை)