1 | வெட்சித்திணை | பகைவர் ஆநிரைகளைக் கவர்வது |
---|---|---|
2 | கரந்தைத்திணை | பகைவர் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்டு வருவது |
3 | வஞ்சித்திணை | பகைவர் நாட்டைக் கைப்பற்ற கருதியது |
4 | காஞ்சித்திணை | தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனைத் தடுத்துப் போரிடல் |
5 | நொச்சித்திணை | பகைவர் உள்ளே நுழையாதவாறு மதிலைக் காப்பது |
6 | உழிஞைத்திணை | பகைவர் மதிலை நாற்புறமும் வளைத்துக் கைப்பற்றுதல் |
7 | தும்பைத்திணை | அரசர்கள் இருவரும் எதிர் எதிரே நின்று போர் புரிவது |
8 | வாகைத்திணை | அரசர், தன் பகைவரை வெல்லுதல் |
9 | பாடாண்திணை | மன்ன னின் கல்வி, வீரம், புகழ், அருள் முதலியவற்றைப் போற்றிக் கூறுவது |
10 | பொதுவியல்திணை | வெட்சி முதல் பாடாண் வரை கூறாத பொதுவான கருத்துகளைக் கூறுவது |
11 | கைக்கிளை | ஒருதலைக் காமம். ஆண்பாற்கூற்று, பெண்பாற்கூற்று. |
12 | பெருந்திணை | பொருந்தாக் காமம். பெண்பாற்கூற்று, இருபாற்கூற்று. |