இலக்கணம் வினாவிடை

1) உயிர் குறில் எழுத்துகள் எவை?
அ, இ, உ, எ, ஒ
2) முதலெழுத்துகளை சார்ந்து பிறக்கும் எழுத்துகள்
சார்பெழுத்துகள்
3) உயிர் நெடில் எழுத்துகள் எவை?
ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ
4) எங்கு பிறப்பது வல்லினம்
மார்பில்
5) உயிர் நெடில் எழுத்துகள் மொத்தம் எத்தனை ?
7
6) எங்கு பிறப்பது மெல்லினம்
மூக்கில்
7) வல்லின மெய் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தேர்ந்தெடுக.
மூக்கு
8) எங்கு பிறப்பது இடையினம்
கழுத்தில்
9) உயிர்க்குறில் எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க
இலை
10) வல்லின எழுத்துகள் எவை
க, ச, ட, த, ப, ற
11) உயிர் நெடில் , எழுத்தைக் கொண்ட சொல்லைத் தெரிவு செய்க.
ஔவை