| அடிபணிந்து நிற்றல் |
| அடிமேல் அடிவைத்து நடத்தல் |
| அடுப்பு மூட்டுதல் |
| அட்டகாசம் செய்தல் |
| அட்டை கடித்தல் |
| அட்வான்ஸ் கொடுத்தல் |
| அண்டாவில் சோறு ஆக்குதல் |
| அண்ணன் தம்பி கோடி போடுதல், |
| அத்தை குழந்தைக்குப் பேர்இடல் |
| அத்தை மகளிடம் உரிமை கொண்டாடுதல் |
| அந்தரடித்தல் |
| அந்நியப் பெண்மேல் ஆசை வைத்தல், |
| அந்நியரையும் அடுத்தவரையும் |
| அம்பு வைத்து எய்தல |
| அம்மியை மடியில் கட்டிக்கொண்டு ஆழக்கிணற்றில் இறங்குதல் |
| அரசனுக்குச் சாமரம் வீசுதல |
| அரவணைத்தல் அண்ணன் தம்பிமாரை |
| அரிசியை அரித்து உலைவைத்துச் சோறு வடித்தல், |
| அரிவாளை இடுப்பில் வைத்தல் |
| அரிவாள் சொல்லி அடித்தல் |
| அருமை குலைத்தல் |
| அரும்பெடுக்கும் நாளையில் அலைய விட்டுப் போதல் |
| அலங்கன் ஆளைத் தேடுதல் |
| அழகுக்குக் கொண்டை போடுதல் |
| அழுத கண்ணைத் துடைத்தல் |
| அழுது புரளுதல் அறுப்பறுத்துக் கட்டுக்கட்டல் |
| அறுத்துப் புரிமுறுக்குதல் |
| அன்னநடை நடத்தல் |
| அக்காள் தங்கச்சி இல்லாதவருக்கு அன்னம் கொடுத்தல் |
| ஆகாசத்தில் வீசுதல் |
| ஆகாசம் பூமியைச் சாட்சியாக வைத்தல் |
| ஆகாயக் கப்பலில் ஏறுதல் |
| ஆசை வைத்து மோசம் போதல் |
| ஆடவன் பெண்ணை ஏமாற்றிக் கொண்டு வருதல் |
| ஆடி அமாவாசையில் ஆண்ட வனைக் கும்பிடுதல் |
| ஆடிப்பாடிப் போதல் |
| ஆடிமாசம் அடிவைக்கக கூடாது் |
| ஆடு கருவேலங்காயைத் தின்னுதல் |
| ஆடைக்குக் கஞ்சி போடுதல் |
| ஆட்டம் நின்று ஓட்டமாதல் |
| ஆட்டுக் குட்டியின் கழுத்தைத்திருகுதல் |
| ஆட்டைப்போல் உரித்தல |
| ஆணம் காய்ச்சுதல் |
| ஆணுக்கும் பெண்ணுக்கும் பொன் கொடுத்தல் |
| ஆணையிட்டுக் கொடுத்தல் |
| ஆண்டவனைக் கும்பிடுதல் |
| ஆண்டி வேஷம் போடுதல் |
| ஆதரித்தல் |
| ஆமை அருட்டப் பார்த்தல் |
| ஆயுசுவரம் கொடுத்தல் |
| ஆரஞ்சித்தோல் பொறுக்குதல் |
| ஆராய்ச்சிமணி அடித்தல் |
| ஆலமரத்தின் அடியில் பிள்ளையை ஆட்டுதல் |
| ஆவாரம் பூவால் தாவாரம் இறக்குதல் |
| ஆளோசை கேட்டு வருதல் |
| ஆற்றில் சுரைக்குடுக்கை கொண்டு நீந்துதல் |
| ஆற்று மணலில் ஊற்றெடுத்தல் |
| ஆற்றுதல் |
| ஆற்றோரத்தில் காத்திருந்து பெண்களைப் பார்த்தல் |
| ஆனைமேலே அம்பாரி வைத்தல் |
| ஆனையை அகழி வெட்டி அடக்குதல் |
| இங்கிலீஷ் பேசுதல் |
| இஞ்சி முற்றித் தோப்பாதல் |
| இடுப்பை ஒடித்தல் |
| இணக்கமாப் போதல் |
| இரண்டும் சோர்தல் |
| இரவில், காட்டில் புலி அலைதல் |
| இராச் சம்பளம் தருதல் |
| இரும்படித்தல் |
| இரும்பைக் காயவைத்துச் சம்மட்டியால் அடித்தல் |
| இலுப்பை மரத்தால் தொட்டில் செய்தல் |
| இலை போட்டுச் சோறு தின்னுதல் |
| இலையும் குழையும் தின்றல் |
| இழுத்துப்போட்டு உதைத்தல் |
| இழுத்துப்போர்த்துக் கொண்டு வருதல் |
| இளைத்தால் இளநீர் குடித்தல் |
| இறக்கிப் பேசுதல் |
| இறுமாப்புப் பேசுதல் |
| இன்ஸ்பெக்டர் உடையைப் போட்டுக் கொள்ளுதல் |
| இஷ்டம்போல் உதை கொடுத்தல் |
| ஈ எறும்பு கடித்தல் |
| ஈக்கும் நாய்க்கும் இரையாதல் |
| உச்சந்தலை தொடங்கி உள்ளங்கால் மட்டும் அடித்தல் |
| உடம்பு நோவுக்கு ஒற்றடம் கொடுததல் |
| உதவி இல்லாதவருக்கு உப்புக் கொடுத்தல் |
| உதை கொடுத்தல் |
| உயர்த்திப் பேசுதல் |
| உயிர கொடுத்தல் |
| உயிரைத் தத்தம் செய்தல் |
| உருட்டி உருட்டி விழித்தல் |
| உரைத்துப் போடுதல், கூட்டல் மருமகள் வீட்டுவேலை செய்தல் |
| உலகமெல்லாம் சுற்றுதல் |
| உலக்கையால் இடித்தல் |
| உற்றார் பெற்றார் குழந்தையை மெச்சுதல் |
| ஊர் இரண்டாதல், -சிரித்தல், |
| ஊர் நாடு அறியத் தாலிகட்டுதல் |
| ஊர் வெற்றிலை வைத்தல் |
| ஊர்க்குருவி உயரப் பறத்தல் |
| ஊர்வலம் போதல் |
| ஊற்றுத் தண்ணீரைக் குடித்தல -கொழுந்து வெற்றிலைப் போடுதல் |
| எச்சிலைத் துப்பினால் செல்வம் தங்காது, |
| எச்சில் துப்பிச் சேறு குழைத்தல் |
| எட்டி உதைத்தல் |
| எட்டு வச்சுப் போதல், எடுத்தெறிந்து பேசுதல் |
| எட்டு வயசில் பட்டுச் சட்டை போடுதல் |
| எண்ணெயிலும் வெந்நீரிலும் ஒற்றடம் கொடுத்தல் |
| எண்ணெய் தேய்த்துத் தலை முழுகுதல |
| எமலோகம் சேர்தல் |
| எரிந்த குலைகள் அமர ஈரக்குலைகள குளிர்தல் |
| எருமைமாடு மேய்த்தல் |
| எருவு தட்டுதல் |
| எலி கதிரைப் பொந்திலே சேர்த்தல் |
| எலும்பைத் தட்டுதல் |
| எல்லையைக் காத்தல் |
| எல்லோருக்கும் சந்தனமும் குங்குமமும் கொடுத்தல் |
| எறிந்து உறங்குபவனை எழுபபுதல் |
| எறும்பு கதிரைப் புற்றில் சேர்த்தல் |
| ஏங்கி ஏங்கி முகம் பார்த்தல் |
| ஏணிமேல் ஏணி வைத்து ஏறுதல் |
| ஏரிக்குள்ளே படகு போதல் |
| ஏழு மாதத்தில் வீடு கட்டுதல் |
| ஏழு வயசில பள்ளிக்கூடம் போதல் |
| ஏழு வயசில் எழுத்தாணி பிடித்தல் |
| ஏழைகளுக்கு உதவி செய்தல் |
| ஏழைகளுக்குக் கஞ்சி தர்மம் கொடுத்தல் |
| ஏழைகளுக்குச் சோறு போடுதல் |
| ஏழைப் பெண்களுக்கு நகைபூட்டுதல் |
| ஏறிச் சீமை பார்க்கப் போதல், 40-வந்து கரைசேருதல், |
| ஐந்து வயசில் அரிச்சுவடி படித்தல் |
| ஒருவன் எட்டுப் பேரை எதிர்த்தல் |
| ஒன்று வாங்குதல் |
| ஒன்றுக்குப் பத்தாக அபராதம் செலுத்துதல் |
| ஓடும் தண்ணீரை உத்தரத்தால,்கடத்தல் |
| ஓடும் தண்ணீரைக் குறுக்காட்டுதல் |
| ஓந்தி பதுங்கிப் பதுங்கிப் பயமுறுத்தல் |
| ஓலை முதலியவற்றை விற்றல் |
| கங்காணி கணக்குப் பார்த்துக் காசு கொடுத்தல் |
| கங்காணிக்குத் தலைக்காசு தருதல் |
| கங்காணிமாருக்குக் காசு கொடுத்தல் |
| கங்காணிமாரைக் கைக்குள்ளே போட்டுக் கொள்ளுதல் |
| கச்சேரியில் கையெழுத்துப் போடுதல் |
| கஞ்சி ஊற்றுதல் |
| கஞ்சி குடிக்கும்போது கடித்துக் கொள்ளுதல் |
| கஞ்சி யில்லாமல் மக்கள் மாளுதல் |
| கஞ்சிக்குக் காணத் துவையலைக்கடித்துக் கொள்ளுதல் |
| கஞ்சித்தொட்டி போடுதல் |
| கடவுளுக்கு உகந்து நடத்தல்-கடலை அவல் நிவேதனம் பண்ணுதல் |
| கடவுளைக் கும்பிடுதல் |
| கடவுள் ஊர்வலம் வருதல் -மிருகத்துக்கு நீச்சம் கற்றுக் கொடுத்தல் |
| கடன் வாங்கிச் சமைத்தல் |
| கடித்துக் கொள்ளுதல் |
| கட்டி மாரடித்தல் கட்டி முத்தம் கொடுத்தல் |
| கட்டிவைத்தடித்தல் |
| கட்டு அவிழ்த்தல் |
| கட்டுத் தாலி கட்டுதல் |
| கட்டை வண்டியில் காட்டுவழி போதல் |
| கட்டைக் களம் சேர்த்தல் |
| கணக்குப் பிள்ளை கம்பால் அடித்தல், , |
| கணவனைக் கடவுளென்று பணிதல் |
| கணவன் மனைவியை அடித்தல் |
| கண் அடித்தல் |
| கண்ட துண்டம் ஆக்குதல் |
| கண்டகண்ட பெண்ணைக்கையைப் பிடித்து இழுத்தல் |
| கண்டபடி பேசிப் பழித்தல் |
| கண்டவனுடன் பேசுதல் |
| கண்ணகியைப் போல் கண் எழுதுதல் |
| கண்ணீர் விட்டு அழுதல் |
| கண்ணுக்கு அப்பால் விரட்டுதல் |
| கண்ணைச் சிமிட்டிப் பார்த்தல் |
| கண்ணைச் சிமிட்டுதல் |
| கண்மணிபோல் காத்தல் |
| கதவுநிலை வைக்கும்போது கடலை அவல் தேங்காய் பழம் கொடுத்தல், |
| கதிரறுத்தல் |
| கதிரைக் கட்டி வைத்தல் |
| கதிர் அறுத்தல் |
| கத்திக்கு இரையாதல் |
| கத்தியை மினுக்கி வைத்தல் |
| கப்பலில் ஆடு மாடு போல ஆணையும் பெண்ணையும் அடைத்தல் |
| கப்பல் ஏறிக் கடலைத் தாண்டுதல், கதை பேசுதல் |
| கம்பங் கஞ்சியும் கடலைத் துவையலும் உண்ணுதல் |
| கம்பளி கொடுத்தல் |
| கம்பு விளைந்தால் கிளி வருதல் |
| கம்பு வைத்திருத்தல் |
| கயிற்றை முறுக்கித் தொட்டில் செய்தல் |
| கரகம் எடுத்தல் |
| கரடி காட்டில் வழி மறித்தல் |
| கரு மருந்தைத் துளையில் கெட்டித்தல், |
| கருநாய் காடுசுற்றி வருதல் |
| கருவைக்கரைக்க மருந்த உண்ணல், |
| கலசத்தில் பால்குடித்தல் |
| கல் உடைத்தல் |
| கல் பொறுக்கி அடுப்புக் கூட்டுதல், |
| கல்மேல் கல் அடுக்கி ஏறுதல் |
| கல்யாணத்தில் அத்தைமார் ஆலத்தி எடுத்தல் |
| கல்யாணத்துக்கு நாகசுரக்காரனை அழைத்தல் |
| கல்யாணப் பாட்டுப் பாடுதல் |
| கல்லால் அடித்தல் |
| கல்லுக்கும் கல்லுக்கும் அணை போடுதல் |
| கல்லை உருட்டித் திரட்டி அடித்தல் |
| கவண் எறிந்து காக்கை குருவியைத் துரத்துதல் |
| கவி சொல்லிக் கொடுத்தல் |
| கழுதைபோல் அலைதல் |
| கழுதைப்புலி வழிமறைத்தல் |
| களிமண்ணால் வீடுகட்டுதல் |
| களை எடுத்தல் |
| களைத்தால் கள் குடித்தல் |
| களைபறித்தால் காசு பெறுதல் |
| களைப்புத் தீரத் தண்ணீர் குடித்தல் |
| களையாளுக்குக் கங்காணிகளைக் கொட்டுக் கொடுத்தல் |
| களைவந்து மூடிச் சாய்தல் |
| கள்ளன் ஆளைவிட்டு உளவறிதல் |
| கள்ளுக்கடைக்குப் போய்க்களை ஆற்றுதல் |
| கள்ளுக்குடித்தல் |
| கறுப்புத்தூள் பறத்தல் |
| கறுப்புப் பொட்டு வைத்துக் கண்ணடித்தல் |
| கற்பூரத்தை அணைத்துச் சத்தியம் செய்தல் |
| கனிந்து விழுதல் |
| கன்று போகும் வழியில் கல் கிணறு கட்டி வைத்தல் |
| கன்றுக் குட்டியைத் தேடிக் கயிறெடுத்து வருதல் |
| கன்னக்கோலை எடுத்தல் |
| கன்னத்தில் அடித்தல் |
| கன்னத்தைத் திருகுதல் |
| காசி தீர்த்தம் ஆடுதல் |
| காசை இறைத்தல் |
| காடு மலையைப் பிடித்தல் |
| காடு மேட்டை அழித்துப் பங்களாக்கட்டுதல் |
| காடு விதைத்துப் பயிர் ஆக்குதல் |
| காடும் வனமும் கண்டபடி அலைதல் |
| காட்டுக்காரன் காக்கை கத்தும் நேரத்தில் கம்மாய்க்குப் போதல் |
| காட்டுக்கு எரு ஆகுதல் |
| காட்டைக் காத்தல் |
| காணாத தேசத்தைக் கண்டு பிடித்தல் |
| காணிக்கை தருதல் |
| காதலி மடியின்மேல் காதலன் உறங்குதல் |
| காதில் ஊசிபோட்டுக் குத்தல் |
| காதுகளைப் பிணைத்துப் பூட்டுதல் |
| காதுகுத்திப் பஞ்சுத் தக்கை வைத்தல் |
| காதைக் கடித்தல் |
| காத்தவராயன் பலிகொள்ளுதல் |
| காந்த விளக்குப் போட்டு வேலை செய்தல் |
| காயை எறிந்து கடுங்காவல் பெறுதல் |
| காய்ச்சல்காரருக்குக்கொய்னாத் தருதல் |
| கார்த்திகை தீபாவளியில் கடவுளைப் பாடுதல் |
| காலன் அணுகாமல் காப்பாற்றுதல் |
| காலுக்கு மிஞ்சி போடுதல் |
| காலுக்குக் காலாழி மாட்டுதல் |
| காலையிலும் மாலையிலும் துணி மாற்றல் |
| காலையில் எழுந்து கைகாலைச் சுத்தம பண்ணுதல் |
| காலையில் எழுந்து வாசலுக்குச் சாணி போடுதல் |
| காலையில் பாத்திரங்களை விளக்கி வைத்தல் |
| கால் சட்டைப் போட்டுக் கையை உள்ளேவிடுதல |
| கால்பிடிக்க ஆள் வைத்தல் |
| கால்வாய்த் தண்ணீரைக் கம்பால் அடித்தல் |
| காவல்காரன் பயிரைக்காத்தல் |
| காளைகள் சூடடித்தல் |
| காளைக்குச் சாயம் பூசுதல் |
| கிழவன் மீசையைக் கோதுதல் |
| கிழவி நெல்லைக் கூட்டிப் பொறுக்கிக் கொண்டு போதல் |
| கிழிந்து போன கந்தலைத் தைத்தல் |
| கிளி வளர்த்தல் |
| கிளியை விரட்டுதல் |
| கின்னாரம்வாசித்தல் |
| குடல் தட்டுதல் |
| குடிகெடுத்தல் |
| குடிசையைக் கிடுகுபோட்டு மேய்தல் |
| குடுவையிலேகள் வைத்தல் |
| குடை பிடித்தல் |
| குண்டுபோட்டுச் சுடுதல் |
| குண்டை உருட்டுதல் |
| குதிரை குதித்து ஓடுதல் |
| குதிரைக்குக் கண்ணி வைத்தல் |
| குதிரைமேல் ஏறி வருதல் |
| குந்திக் கணக்கு எழுதுதல் |
| குமரிப்பிள்ளை கொழுந்து வெற்றிலை போடுதல் |
| கும்பு கும்பா மேய்தல் |
| கும்மாளம் போடுதல் |
| கும்மி அடித்தல் |
| கும்மிப்பாட்டுப் பாடுதல் |
| குரலோசை கேட்டு வருதல் |
| குருவி ஆளைக் கண்டு கத்துதல் |
| குலுக்கி நடத்தல் |
| குலை எரிந்துபோதல் |
| குலைத்தல், 213-திரிதல் |
| குலையை அறுத்தல் |
| குழந்தை அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடித்து விளையாடுதல் |
| குழந்தை கூட்டாஞ்சோறு ஆக்குதல் |
| குழந்தைக்கு எழுத்தாணியும் ஓலையும் தருதல் |
| குழந்தையில் அறுத்தல் |
| குழந்தையை இரவில் காவல் காத்தல் |
| குழி வெட்டுதல் |
| குளத்தில் குளித்தல் |
| குளவி கொட்டுதல் |
| குளிரப் பார்த்தல்,குளிர வளருதல் |
| குறச்சாதி சொல் தவறாமை |
| குறும்பு செய்தல் |
| குற்றாலத்தில் நீராடுதல் |
| குஸ்தி போடுபவர் தொடக்கத்தில் தொடையில் அடித்தல் |
| கூடத்தைக் கட்டிக்குயில் எழுதுதல் |
| கூடாரம் கட்டுதல் |
| கூடுவிட்டுக் கூடு பாய்தல் |
| கூடையில் பழமெடுத்தல் |
| கூட்டாஞ்சோறு ஆக்குதல் |
| கூட்டி வைத்த வீட்டில் குப்பை போடுதல் |
| கூந்தலை விரித்துப் போடுதல் |
| கூப்பாடு போட்டழுதல் |
| கூலிக்கு உழுதல் |
| கூழ் காய்ச்சுதல் |
| கூழ் குடித்துவிட்டு வேலைக்குப் போதல் |
| கூழ்காய்ச்சி மூடிவைத்தல் |
| கேட்டில் காசு கொடுத்தல் |
| கேட்டுவாய் கேட்டு அறிதல் |
| கை எடுத்த பேருக்குக் கைநிறையப் பணம் கொடுத்தல் |
| கை எடுத்தல், சூடம், சாம்பிராணிபோடுதல் |
| கை எடுத்துக் கும்பிடுதல் |
| கை கட்டிக் கையெடுத்தல் |
| கை தூக்குதல் |
| கை நடுங்கக் கால் நடுங்குதல் |
| கை மருந்து கூட்டுதல் |
| கை வீசிப் போதல் |
| கை அலைத்துக் கூப்பிடுதல் |
| கைகால் சுத்தம் செய்துகொண்டு கடவுளைக் கும்பிடுதல் |
| கைகால் சுளுக்குதல் |
| கைகால் வீக்கத்துக்குக் கணையெண் ணெயைக் கொடுத்தல் |
| கைச்சரசம் பண்ணுதல் |
| கையலைத்துக் கூப்பிடுதல் |
| கையில் சங்குவளை அணிதல் |
| கையும் காலும் அமுக்குதல் |
| கையும் காலும் குலையும் உதறுதல் |
| கையை ஊன்றிக் கரணம் போடுதல் |
| கையை வைத்தல் |
| கையைப்பிடித்துக்குலுக்குதல் |
| கையையும் வாயையும் அடக்குதல் |
| கொங்கணியைக் குடைபோலக் கொள்ளுதல் |
| கொசுக் கடித்தல் |
| கொசுவத்தைத் திருப்பி வைத்துக்கட்டுதல் |
| கொஞ்சி முத்தமிடுதல் |
| கொஞ்சி விளையாடுதல் |
| கொஞ்சிக் கேட்டல் |
| கொடி ஏற்றுதல் |
| கொடியை சுற்றிப் பழம் இருத்தல் |
| கொட்டிக் காலால் மிதித்தல் |
| கொண்டவனுக்கு இரண்டகம் செயயாமை |
| கொண்டவனை அடித்தல் |
| கொண்டவன் உயிராய் இருத்தல் |
| கொண்டையை அறுத்தல் |
| கொத்தவால்காலைவெட்டுதல் |
| கொத்துக் கொத்தாக நகை போடுதல் |
| கொய்யாப் பழத்தைக் குருவிகுடைதல் |
| கொலு விருத்தல் |
| கொழுந்தியாள் மணமகனைப் பரி காசம் பண்ணுதல் |
| கொள்ளி வைத்தல் |
| கோடாரி தெறித்துப் போதல் |
| கோட்டைகொத்தளம் ஏறுதல் |
| கோட்டையில் கொடி பறத்தல் |
| கோட்டையைப் பிடித்தல் |
| கோபத்தால் கண் சிவத்தல் |
| கோபுரம் கட்டுதல், |
| கோயிலில் ஆணும் பெண்ணும் ஆடுதல் |
| கோழி குப்பையிலே மேய்ந்து வருதல் |
| கோள் குண்டுமணி சொல்லுதல்சங்கிலியில் கட்டி வைத்தல் |
| சகோதர சகோதரிகளுக்குத் துணி வாங்குதல் |
| சங்கு முழங்குதல் |
| சட்டி பானை செய்ய மண் எடுத்தல் |
| சட்டி பானையில் சமையல் செய்தல் |
| சட்டினி செய்தல், சட்டைமேல் சட்டை போடுதல் |
| சட்டைபோடுதல் |
| சண்டன் அண்ட மெல்லாம் அடுக்குதல் |
| சண்டை போடுதல் |
| சண்டைக்குக் காரணமாதல் |
| சதி நினைத்துப் பேசுதல் |
| சதிராடுதல் |
| சதையை வகிர்தல் |
| சத்தம் போட்டுப் பாடுதல் |
| சத்திரத்திலே படுத்தல் |
| சந்தனக் கட்டிலில் படுத்தல் |
| சந்தனத்தேவன் கொழுத்த ஆட்டைத் திருடுதல் |
| சந்து சந்தாகக் கிழித்தல் |
| சந்தையிலே நகை வாங்குதல் |
| சந்நிதியில் ஆணையிடுதல், சந்நியாசி வேஷம் போடுதல் |
| சமயத்தில் கதவை உடைத்துப்புகுதல் |
| சமுத்திரம் பாடுதல் |
| சம்இன்ஸ்பெக்டர் பீட்நோட்டில் கையெழுத்துப் போடுதல் |
| சம்பந்திகளுக்குப் பழம் பாக்கு வைத்தல் |
| சம்பளம் தருதல் |
| சம்பாச் சோறு தின்றல் |
| சரசக்காரன் சாந்துப் பொட்டு வைத்தல் |
| சரசம் பண்ணுதல் |
| சரிகை வேட்டி கட்டுதல் |
| சர்க்கார் சாலையில் மரம் வைத்தல் |
| சலங்கை கட்டுதல் |
| சவரம் பண்ணித் தலைப்பாகை வைத்தல் |
| சாகாத வரம் பெறுதல் |
| சாணி வாருதல் |
| சாணியால் வீடு மெழுகுதல் |
| சாந்தோடு கருப்பட்டியும் முட்டையும் கலத்தல் |
| சாப்புத் தண்ணீர் குடித்தல் |
| சாமத்தில் சாககைக்கொண்டுவருதல் |
| சாமானம் வாங்குதல் |
| சாமை குத்திச் சாறு காய்ச்சுதல் |
| சாயம் காய்ச்சுதல் |
| சாய்ந்த கொண்டை போடுதல் |
| சாய்ந்து கணக்கு எழுதுதல் |
| சாய்ந்து படுத்தல் |
| சாராயத்தால் தொண்டை வலி தீர்தல் |
| சாராயம் படைத்தல் |
| சாராயம்குடித்தல் |
| சாலை மரத்தில் தூக்குப் போடுதல் |
| சாலையில் மண் எடுத்துப் போடுதல் |
| சாளை இறக்குதல் |
| சாஷ்டாங்கமாகப் பணிதல் |
| சிங்கக் கொடி நாட்டுதல் |
| சிங்கத்தில் ஏறி வருதல் |
| சித்திர வேலை செய்தல் |
| சிரிப்புக் காட்டுதல் |
| சிலுவையைத் தோளில் வைத்தல் |
| சிலையிலே பேர் எழுதுதல் |
| சில்லரை மாற்றுதல் |
| சில்வண்டிச் செலவு வாங்கச் சின்னக் கடைக்குப் போதல் |
| சிவந்த பெண்ணைக் கட்டுதல் |
| சிவப்புத் தூள் பறத்தல் |
| சிவலோகம் போதல் |
| சிவனாண்டி செங்கல் தருதல் |
| சின்ன ஆற்றைச் சின்ன மரப பாலத்தால் கடத்தல் |
| சின்னப் பெண்ணைக் கண்டு சேட்டை பண்ணுதல் |
| சின்னம் முழங்குதல் |
| சீட்டெழுதி விடுதல் |
| சீர்வரிசை வாங்குதல் |
| சீலை இனாம் கிடைத்தல் |
| சீலை மங்காமை |
| சீலை வரிந்து கட்டல் |
| சீலையில் சிவப்புக் குறிபோடுதல் |
| சீலையை வரிந்து கட்டிக்கொண்டு சேற்றுக்குள்ளே இறங்குதல் |
| சீவித் தாழம்பூ வைத்தல் |
| சுடுதல் |
| சுண்ணாம்பு ஜாடைசொல்லுதல் |
| சுப முகூர்த்தத்தில் மாலையிடுதல், சுருக்குப் பையைச் செருகிக் கொள்ளுதல் |
| சுருட்டுக் குடித்தல் |
| சுவர் ஏறித் தாண்டுதல் |
| சுற்றத்தார் மாரடித்தல் |
| சுற்றி நின்று மாரடித்தல் |
| சூடு போடுதல் |
| சூலம் பார்த்தல் |
| செடிக்கு ஒருபூக்கொடுத்தல் |
| செட்டியார் கஞ்சா விற்றல் |
| செத்தால் வெள்ளி தருதல் |
| செந்தொட்டி சொறிய வைத்தல் |
| செம்பகப் பூவை அணிதல் |
| செம்பிலே சிலை எழுதுதல் |
| செருப்படி கொடுத்தல் |
| செல்லம் கொஞ்சுதல் |
| செல்லாத காசையும் செல்வமாக நினைத்து வைத்தல் |
| செவி கொடுத்துக் கேட்டல் |
| சேர்வைக்காரரிடம் சிற்றாளைப்பற்றிப் பேசுதல் |
| சேவகர்கள் இரவில் ரோந்து சுற்றுதல் |
| சைகையிலே பேசுதல் |
| சொர்க்கம் தருதல் |
| சொல்லழகில் தோற்க வைத்தல் |
| சோட்டடி கொடுத்தல் |
| சோட்டாத் தடியையும் பிச்சுவாவையும் மாறி மாறி வீசுதல் |
| சோதித்தல் |
| சோறு பொங்குதல் |
| ஞானஸ்நானம் பெறுதல் |
| டாக்டர் ஊசி ஏற்றுதல் |
| டிராம் வண்டி நின்று நின்று போதல் |
| தகப்பன் சொல் தவறாமை |
| தச்சுவேலை செய்தல் |
| தட்டான் நகை செய்தல் |
| தட்டுமுட்டுச் சாமான்களைத் தோலள் மேல் சுமந்து போதல் |
| தண்டனிட்டுப் பணிதல் |
| தண்ணீரைத் தொழுதல் |
| தண்ணீர் உயிர்எடுத்தல் |
| தண்ணீர் ஊற்றுதல் |
| தண்ணீர்க் குடம் தலைமேல் வைத்தல் |
| தப்புத் திப்பென்று அடித்தல் |
| தயிர் கிடைக்காமை |
| தலயாத்திரை செய்தல் |
| தலை எழுத்தை ஆராலும் அறிய முடியாது |
| தலை குனிந்து நடத்தல் |
| தலைமேல் கையை வைத்து ஆசீர்வாதம் பண்ணுதல் |
| தலையில் கதிர்க் கட்டும் இடுப்பில் ஒரு கையும் வைத்து நடத்தல் |
| தலையைச் சுற்றிப் பணம் எறிதல் |
| தலைவலியினால் கண் சிவத்தல் |
| தவமுனி காலில் விழுதல் |
| தவம் செய்து குழந்தையைப் பெறுதல் |
| தழுவி முத்தமிடுதல் |
| தற்குறி கீறல் போடுதல் |
| தாகத்தால் மக்கள் இறத்தல் |
| தாங்கித் தாங்கி நடத்தல் |
| தாசிகள் ஆடுதல் |
| தாதி கால் கழுவுதல் |
| தாதி மார் பலர் வைத்தல் |
| தாம்பாளத்தில் பூவும் தாலிக் கயிறும் வைத்தல் |
| தாய் குழந்தையை மடியில் வைததல் |
| தாய் சொல்லைத் தட்டாமை |
| தாய் தகப்பன் இல்லாதவருக்குத் தர்மம் கொடுத்தல் |
| தாய் வேறு பிள்ளை வேறு போதல் |
| தாய்பிள்ளை அழுது வருதல் |
| தாய்போலப் பாதுகாத்தல் |
| தார்ரோட்டில் தண்ணீர் நில்லாமை |
| தாலாட்டுதல் |
| தாலிகட்டுதல் |
| தாலிக்கொடி செய்தல் |
| தாலியைப் பறி கொடுத்தல் |
| தாழைமுள் குத்துதல் |
| தாளித்த சட்டியை வழித்துநக்குதல் |
| தாறுமாறாகப் பேசுதல் |
| தானதர்மம் பண்ணுதல் |
| திகைத்துப்போய் நிற்றல் |
| திண்ணையின் கீழ்த் தவழ்ந்து விளையாடுதல் |
| திருநீறும் பன்னீரும் தெளித்தல் |
| தில்லைக் காளி பிள்ளை வரம் தருதல் |
| தினந்தோறும் தண்ணீர் ஊற்றுதல் |
| தினை கதிரைக் கொய்தல் |
| தினை கதிர் வாங்கி மணிபிடித்தல் |
| தினை மாவும் தேனும் உண்ணுதல் |
| தினை மாவைத் திரித்துப் பிள்ளையார்க்குக் கொடுத்தல் |
| தினை விதைக்க நிலம் பார்த்தல் |
| தினைமா திரித்தல் |
| தினைவயல் காத்தல் |
| தீச்சட்டி எடுத்தல் |
| தீச்சட்டிகளைத் தலைமேல் வைத்து வழிபடுதல் |
| தீராப் பிணி தீர்த்தல் |
| தீர்த்தமாடல் |
| தீர்த்தம் பல ஆடுதல் |
| தீர்த்தயாத்திரை செய்தல் |
| தீனி தின்னுதல் |
| துப்பாக்கியால் வேட்டை ஆடுதல் |
| துப்பாக்கியைக் காட்டிப் பணம் வாங்குதல் |
| துரை உதை கொடுத்தல் |
| துரைக்குத் தீனி தயார் செய்தல் |
| துள்ளி விளையாடுதல் |
| தூக்கி விடுதல் |
| தூணிலே கட்டிப் போடுதல் |
| தூரியில் உறங்குதல் |
| தெள்ளுப் பூச்சி கடித்தல் |
| தென்னம்பிள்ளைக்குக்களை யெடுத்தல் |
| தேக்கிலையில் தீனி தின்னுதல் |
| தேங்காயைக் கம்மால் எறிதல் |
| தேங்காய் பழம் தாம்பூலம் தம்பதிக்குக் கொடுத்தல் |
| தேச வரி கொடுத்தல் |
| தேசத்தைக் காத்தல் |
| தேமேசை போடுதல் |
| தேம்பித் தேம்பி அழுதல் |
| தேயிலை பறிப்பவளுக்கு அரிசிகிடைத்தல் |
| தேயிலை பறிப்பவள் கம்பளி பெறுதல் |
| தேயிலைக் கொழுந்து எடுத்தல் |
| தேர் இழுத்தல் |
| தேனும் பாலும் அருந்துதல் |
| தேனும் மாவும் பிசைதல் |
| தைலம் தேய்த்தல் |
| தொங்கு கொண்டை போடுதல் |
| தொடை வலிக்கு வெந்நீர் ஊற்றுதல் |
| தொட்டிலில் தூங்குதல் |
| தொட்டிலில் பூவிரித்தல் |
| தொதுவர் ஆடையின்றி நிற்றல் |
| தொப்பை வாடுதல் |
| தொழிலாளர்களுக்குக் காபி கொடுத்தல் |
| தொழில் செய்வார் பாட்டுப்பாடுதல் |
| தோட்டத்துக் கணக்குப் பிள்ளைகளையாள் கொடுத்தல் |
| தோட்டத்துக்கு நாயக்கன்மாரைக் காவல் வைத்தல் |
| -தோட்டம் வைத்தல் |
| தோண்டுதல் |
| தோப்புக்கு மதிப்பு உண்டாதல் |
| தோற்றுப் போனவன் ஓடுதல் |
| நகை செய்யத் தட்டானிடம் பொனனைக் கொடுத்தல் |
| நகைகளைக் கழறஞற்றிக் கொள்ளுதல் |
| நங்கு பண்ணுதல் |
| நடுங்கக் குலை நடுங்குதல் |
| நண்டு வங்குமண் எடுத்து நாகபடம ்உண்டு பண்ணுதல் |
| நந்தவனத்தில் சூதாடுதல் |
| நம்பி மோசம் போதல் |
| நரி ஊளையிடுதல் |
| நல்ல நாள் பார்த்து முகூர்த்தம் வைத்தல் |
| நல்லதனம் பண்ணிப் பணம் தட்டுதல் |
| நாகரிகக்காரர் ஆற்றில் போட் விடுதல் |
| நாக்கை அறுத்தல் |
| நாடு இரண்டாதல் |
| நாட்டியக் குதிரைபோல் ஆடுதல் |
| நாதியற்ற பிள்ளைகளை ஆதரித்தல் |
| நாயைப்போல ஊளையிடுதல் |
| நாய் சோற்றை இழுத்தல் |
| நாலு வயசில் நன்றாக நடத்தல் |
| நாள் நட்சத்திரம் பார்த்தல |
| நாள் நட்சத்திரம் பார்த்து அஸ்தி வாரம் போடுதல் |
| நாற்று நடுதல் |
| நாற்றுப்பிடுங்கும ்போது நண்டையும் பிடித்தல் |
| நாற்றைக் குவித்து வைத்தல் |
| நான்று கொண்டு சாதல் |
| நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றி வைத்தல் |
| நிலம் விளைய நெய் விளக்கு ஏற்றுதல் |
| நிலா வெளிச்சத்தில் காற்றோட்டமாகப் படுத்தல் |
| நிறைகுடத்தைக் குறைத்து வைத்தல் |
| நினைத்த இடத்துக்குத் துணையாய் வருதல் |
| நெஞ்சுச் சளிபிடித்தல் |
| நெய்விளக்கு ஏற்றி வைத்தல் |
| நெருங்கி நின்று பேசுதல் |
| நெல் கொடுத்துக் கடலை அவல் வாங்குதல் |
| நெல் வண்டியில் வருதல் |
| நெல்லும் புல்லும் அறுத்துக் கட்டுக் கட்டுதல் |
| நெளி நெளியா ஓடுதல் |
| நெற்றி வேர்வை நிலத்தில் விழுதல் |
| நெற்றியில் சாந்துப் பொட்டு வைத்தல் |
| நேர்த்திக்கடன் செலுத்துதல் |
| நொண்டி அடித்தல் |
| நோயாளிகளுக்குச் சீமைச்சாராயம் தருதல் |
| பக்குவமாகப் பிழைத்தல் |
| பசிக்களை ஆறுதல் |
| பசியால் அழுதல் |
| பசியினால் காது அடைத்தல் |
| பசு வாங்கி விடுதல் |
| பசுமாடு புல் தின்னுதல் |
| பச்சைக் கிளியும் வெட்டுக்கிளியும் கதிரைத் தின்னுதல் பச்சைப்பிள்ளை பாலுக்கு அழுதல் |
| பஞ்சடைதல் |
| பஞ்சத்தில் எங்கும் பிணம் கிடத்தல் |
| பஞ்சம் பிழைக்க ரங்கூன் போதல் |
| பஞ்சைக் கொட்டுதல் |
| பட்சபாதம் இல்லாமல் ஆகாரம் பகிர்ந்து கொடுத்தல் |
| பட்ட மட்டையைப் பறித்தல் |
| பட்டபாட்டை விட்டுச் சொல்லுதல் |
| பட்டம விடுதல் |
| பட்டாக் கத்தியால் வெட்டுதல் |
| பட்டாளம் கூடாரத்தில் இறங்குதல் |
| பட்டுச் சட்டை அணிதல் |
| பணக்காரரிடம் கொள்ளையடித்தல் |
| பணத்தால் கொழுப்பு உண்டாதல் |
| பணத்தை இறைத்தல் |
| பணத்தைப் பறித்தல் |
| பணியாரம் சுடுதல் |
| பண்டங்களை வாங்குதல் |
| பண்டிகை கொண்டாடும்போது செம்மறிக் குட்டியைப் பலிகொடுத்தல் |
| பதினொரு வயசில் பாதி மனிதனாதல் |
| பதைத்தல் |
| பத்தாம்மாதம் பாலன பிறத்தல் |
| பத்து வயசில் பக்தி உருவாதல் |
| பத்து வயசுக்குள் படிப்பெல்லாம் முடித்தல் |
| பந்தலில் சனங்கள் உட்காருதல |
| பந்தாடுதல் |
| பந்து விளையாடுதல் |
| பயிரிட்டு வேலி கட்டுதல் |
| பயில்வான்கள் பாய்ச்சல் காட்டுதல் |
| பரலோகம் சேர்தல் |
| பரிகாசம் செய்தல் |
| பருத்தி இலையும் பச்சரிசி மையும் சேர்த்துப் பொட்டு வைத்தல் |
| பலிஞ்சடுகுடு அடித்தல் |
| பல் கிட்டுதல் |
| பல் முளைத்தல் |
| பல்லக்கு ஏறிய பவனிபோதல் |
| பல்லைத் தட்டுதல் |
| பவுன் வாங்கிக் காப்பு அடித்தல் |
| பழக்க வழக்கங்கள் |
| பழங்களைக் கொடுத்தல் |
| பழத்தைச் சாக்கிலே போடுதல் |
| பழமை பேசிப் போதல் |
| பழனிமலை போதல் |
| பழி இழுத்துப் போடுதல் |
| பழிவாங்குதல் |
| பள்ளிக்கூடம் போகாமல் பிரம்படி வாங்குதல் |
| பன்றி மேய்த்தல் |
| பன்னிரண்டு வயசில், பருவமாதல் |
| பஜார் ரோட்டில் ஒட்டுப்பீடி பொறுக்குதல் |
| பாக்கு வைத்தல், பாசாங்கு பண்ணுதல் |
| பாக்குத் துவர்த்தல் |
| பாக்குப்பட்டையில் சோறாக்குதல் |
| பாக்குமுற்றித் தோப்பாதல் |
| பாட்டி பால் ஊற்றுதல் |
| பாட்டுக்கு எதிர்பாட்டு பாடுதல் |
| பாட்டுப் பாடி நாற்று நடுதல் |
| பாதக்குறடு போட்டுக்கொள்ளுதல் |
| பாத்தி கட்டி நாற்று நடுதல் |
| பாம்பை அடித்து வழியில் போடுதல் |
| பாரா நிற்றல் |
| பார்த்தல் |
| பாலும் இளநீரும் அபிஷேகம் செய்தல் |
| பால் குடிமறத்தல் |
| பால்துணி கசக்குதல் |
| பாவநாசம் போதல் |
| பாவைக் கூத்து ஆடுதல் |
| பாறையை வெடிவைத்துப் பிளத்தல் |
| பிசகுதல் |
| பிச்சை படசமாகக் கொடுத்தல் |
| பிடரியிலே கூடையை மாட்டிக் கொள்ளுதல் |
| பிடித்துத் தூக்குதல் |
| பித்தம் தலைக்கு ஏறுதல் |
| பித்துப் பிடித்தவன்போல் ஓடுதல் |
| பிரம்பால் அடிபடுதல் |
| பிரியைக் கட்டி இழுத்தல் |
| பிளத்தல் |
| பிளந்து கொள்ளல் |
| பிள்ளை அண்டாச்சோற்றை அள்ளித்தின்னுதல் |
| பிள்ளை பிறந்தபின் நிந்தனை மாறுதல் |
| பிள்ளை பெற்றவளுக்குக் காயம் கருப்பட்டி கொடுத்தல் |
| பிள்ளை பெற்றாள் ரூபாய் பெறுதல் |
| பிள்ளை வேண்டுமென்று நேர்த்திக ்கடன் நிறைவேற்றுதல் |
| பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்தல் |
| பிள்ளைகள் குஸ்தி போடுதல் |
| பிள்ளைக்காகத் தவத்துக்கு போதல் |
| பிள்ளைக்குப் பேர் வைத்தல் |
| பிள்ளைப் பேற்றுக்காகத் தான தர்மம் செய்தல் |
| பிள்ளையைக் கொஞ்சுதல் |
| பிறந்த கோலத்தோடு நிற்றல் |
| புகையிலைப் பொடி குடித்தல் |
| புரட்டுக் களத்தில் பேர் கொடுத்தல் |
| -புரி முறுக்கல் |
| புரி முறுக்குதல் |
| புருசனிடம் பேசுதல் |
| புருவத்தில் மையிடுதல் |
| புரோகிதர் க்ஷேம லாப நேரத்தைச் சொல்லுதல் |
| புலி வேட்டை ஆடுதல் |
| புலியைக் குத்திப் புலி வாங்குதல் |
| புல் அறுக்கப் போதல் |
| புல்லை அறுத்தல் |
| புறங்காலைப் பாலேறுதல் |
| புறாக்கள் கதிரைத் தின்னுதல் |
| புறாவைக் கூப்பிட்டுத் தீனி போடுதல் |
| பூ வாங்குதல் |
| பூங்கரகம் எடுத்து ஆடுதல் |
| பூசாரி ஓமென்று உச்சரித்தல் |
| பூச்சி கடித்தல் |
| பூமாதேவியைச் சாட்சி வைத்தல் |
| பூமியில் பல்லாங்குழி ஆடுதல் |
| பூமியை நம்புதல் |
| பூவைப் பறித்துப் பெட்டியில் வைத்தல் |
| பெண்கள வாசலுக்குச் சாணி போடுதல் |
| பெண்களால் ராசாதி ராசர் நாசமாய்ப் போதல் |
| பெண்களின் நகையைப் பறித்தல் |
| பெண்களைச் சிறையெடுத்தல் |
| பெண்கள் ஏலேலங்கிடிப் பாட்டுப் பாடுதல் |
| பெரிய பேச்சுப் பேசுதல் |
| பெருந்தீனி தின்னுதல் |
| பேயை விரட்டுதல் |
| பேயைப் போல் ஆட்டுதல் |
| பேர் கொடுத்தல் |
| பேர் பறத்தல், 214-விளங்குதல் |
| பேறு காலத்துக்குப் போதல் |
| பைகளில் பணத்தை நிரப்புதல் |
| பொடி எடுத்து உறிஞ்சுதல் |
| பொதுமகள் பணம் பறித்தல் |
| பொத்திப் பொத்தி வளர்த்தல் |
| பொய்க்கால் குதிரை ஆடுதல் |
| பொய்ப் பந்தல் போடுதல் |
| பொரித்தல் |
| பொல்லாப்புச் சொல்லுதல் |
| பொழுதோடே வீடு சேர்தல் |
| பொன்மணிபோல் போற்றுதல் |
| போகவிட்டுப் புறஞ் சொல்லுதல் |
| போடுதல் |
| போயன்மார் பாறையைப் பிளத்தல் |
| போலீஸ்காரன் தடிபிடித்து நிற்றல் |
| மகளிருக்கு இடுப்புச் சிறுத்தல் |
| மகளிர் கம்பங்காட்டைக் காத்தல்களை எடுத்தல் |
| மகாராசா காசு பெறுதல் |
| மங்கள வாக்குக் கொடுத்தல் |
| மச்சு வீட்டில் இருத்தல் |
| மஞ்சள் குளித்துக் கொண்டையில் பூ வைத்தல் |
| மஞ்சள் தேய்த்தல் |
| மஞ்சள் தேய்த்துக் குளித்தல் |
| மஞ்சள் மிளகாயை அம்மியிலே அரைத்தல் |
| மடக்குதல் |
| மண மகனுக்குச்சாதிக்கோழி அடித்துப்போடுதல் |
| மணப்பெண் பாலும் பழமும் உண்ணுதல் |
| மணமகன் கொழுந்திமாருக்குக் கறுத்த கோழிக் காலைக் காண்பித்தல் |
| மணமக்களின்மேல் சிறு பிள்ளைகள் பூவை இறைத்தல் |
| மணமக்களுக்கும் பூசாரிக்கும் நடுவே திரைகட்டுதல் |
| மணமக்கள் சம்மணங்கால் போட்டு உட்காருதல் |
| மணமக்கள் நமஸ்காரம் செய்தல் |
| மணலில் விளையாடுதல் |
| மணற்சோறு ஆக்கி விளையாடுதல் |
| மணி அடித்தல் |
| மண்டை வகிர்ந்து மல்லிகைப்பூ வைத்தல் |
| மண்டையிடிக்கு ஏலமும் இஞ்சிச்சாறும் கொடுத்தல் |
| மண்ணை நிரவி விடுதல் |
| மண்ணைக் கவ்வ வைத்தல் |
| மண்ணைத் தூக்குதல் |
| மதயானை அதம் பண்ணுதல் |
| மத்தியான்ன வேளையில், கட்டுச் சோற்றை உண்ணுதல் |
| மந்தி மரத்தில் மறைந்திருத்தல் |
| மந்திரங்களை உச்சரித்தல் |
| மந்திரம் உச்சரித்து மாங்கனி தருதல் |
| மந்திரவாள் சுற்றுதல் |
| மயிரை அறுத்தல் |
| மயிர் சுருண்டு நீண்டு வளர்தல் |
| மரத்தடியில் அயர்ந்து படுத்து உறஙகுதல் |
| மரத்தில் கட்டி அடித்தல் |
| மரத்துக்கு ஒரு பூக் கொடுத்தல் |
| மருக்கொழுந்து கிள்ளுதல் |
| மருந்து அரைத்தல் |
| மருந்து உரைத்துப் போடுதல் |
| மலடிகைத் தருமமென்று தண்ணீர் குடிக்காமை |
| மலை ஓரம் பிழைத்திருக்கப் போதல் |
| மலைப் பாம்பு மாலையில் மரப்பொந்தில் மறைந்திருத்தல் |
| மலையாளமும் தமிழும் பேசுதல் |
| மலையின்மேல் கோட்டை கட்டுதல் |
| மழை பெய்து வழுக்குதல் |
| மழை பெய்யப் பூ இறைத்தல் |
| மழை பெய்யப் பூ இறைத்தல் |
| மழையில் ஆட்டுக்காரன் கம்பளிக்குள் இருத்தல் |
| மழையை நம்பி மண் இருத்தல் |
| மனப்பால் குடித்தல் |
| மனம் புண்ணாதல் |
| மா இடித்தல், 213-கொழித்துக் கோலம் இடுதல் |
| மா விளக்குச் சட்டி எடுத்தல் |
| மாங்காயைக் கம்பால் எறிதல் |
| மாங்காய் இறங்காத சோற்றையும் இறங்கச் செய்தல் |
| மாடத்தைக் கட்டி மயில் இரண்டைஎழுதுதல் |
| மாடு கொம்பாலே குத்திக் கொல்லுதல் |
| மாடு போகும் வழியில் வைக்கோல் போட்டுவைத்தல் |
| மாடு மேய்த்தல் |
| மாடுகளைக் குளிப்பாட்டுதல் |
| மாடுகள் கதிரை மிதித்தல் |
| மாடுகள் பட்டினி கிடத்தல் |
| மாடுகன்று மந்தையில் படுத்து உறங்குதல் |
| மாட்டின் கொம்பில் பட்டைச் சுற்றுதல் |
| மாட்டுக்குச் சல்லி கட்டுதல் |
| மாட்டைத் தாற்றால் குத்துதல் |
| மாதின்மேல் மையல் கொள்ளுதல் |
| மாந்திரிகனைப்போல் மாறுவேஷம் போடுதல் |
| மாமரத்தில் ஊஞ்சல் கட்டுதல் |
| மாமனார் மாமியாரை மேன்மையாக நடத்துதல் |
| மாமன் வீடு போதல் |
| மாமன்மார் மச்சான்மாருக்கு மாலை போடுதல் |
| மாரியம்மனால் வாந்திபேதி வருதல் |
| மாரியம்மனுக்கு ஆயிரம் கண் இருத்தல் |
| மாரியம்மனை ஆவணி மாசம் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் தரிசித்தல் |
| மாரியம்மன் அம்மை பூட்டுதல் |
| மாரியாத்தாள் அருளால் மழை பெயதல் |
| மார்கழி மாதம் சேசுவின் பிறப்பு |
| மாலையிடுதல் |
| மாற்றால் அடித்தல் |
| மானம் கெட்டுப்போதல் |
| மானைக் கயிற்றால் பிடித்துக்கட்டுதல் |
| மானைப் போலத் துள்ளுதல் |
| மிட்டாய் வாங்கித் தின்னுதல் |
| மிருக வேட்டையாடுதல் |
| மின்மினியை விளக்காக வைத்தல் |
| மின்னுதல் |
| மீசை முளைத்தல் |
| மீசையை முறுக்கி விடுதல் |
| மீனுக்குத் தூண்டில் போடுதல் |
| மீன் பிடித்தல் |
| முகக்களை மங்குதல் |
| முகத்திலே துப்புதல் |
| முடி எடுத்தல் |
| முடிச்சை முழங்காலில் மோதி அடித்தல் |
| முட்டியில் ஆணம் காய்ச்சுதல் |
| முட்டியோடு முட்டி ஒட்டுதல் |
| முதுகிலே இழுத்தல் |
| முத்திடித்து மாக் கொழித்தல் |
| முத்துமாரி ஆதிசத்தியாதல் |
| முப்பதில் முழு மனிதனாதல் |
| முழங்கால் தண்ணீரில் முங்கிக் குளித்தல் |
| முள்வேலியைத் தாண்டுதல் |
| முறைப்புப் பண்ணுதல் முன்றானையால் முகம் துடைத்தல் |
| முன்முகூர்த்தக்கால் ஊன்றுதல் |
| மூங்கில் வெட்டி, கூடாரம் போடுதல் |
| மூஞ்சி வீங்கிப் போதல் |
| மூட்டை முடிச்சுக் கட்டுதல் |
| மூட்டைப் பூச்சி கடித்தல் |
| மூலை வருவுதல் |
| மூலையிலே உட்கார்ந்து முக்காட்டைப் போட்டுக் கொள்ளுதல் |
| மூன்று வயசில் முகம் பார்த்துச் சிரித்தல் |
| மூன்றுபிழை பொறுத்தல் |
| மெத்தையில் படித்தல் |
| மெழுகி வைத்த வீட்டில் விளையாடுதல் |
| மேட்டுமேல் மண் எடுத்தல் |
| மேல் தேய்த்தல், |
| மேளதாளம் முழங்குதல் |
| மேஸ்திரி கணக்குக் குறைந்தால் அடித்தல் |
| மைத்துனன்மார் கொழுந்தன்மாருக்கு மரியாதை கொடுத்தல் |
| மைத்துனன்மார் மஞ்சள் தண்ணீர் ஊறறுதல் |
| மைத்துனன்மார் மணமகனைப் பரிகாசம் செய்தல் |
| மைத்துனன்மார் மணமகன் மேல் சாணியைக் கரைத்து ஊற்றுதல |
| மொச்சைக் கொட்டை கொரித்தல் ரப்பர் தோட்டத்துக்கு ஆள் போதல் |
| ரப்பர் பால் எடுக்கச் சாலும் கோலும் கொண்டு போதல் |
| ராசா மகள் குளிக்கக் கட்டிடம் கட்டுதல் |
| ராசா மகள் வெண்சாமரை வீசுதல் |
| ராச்சியங்களைப் பிடித்தல் |
| ராமேசுவரம் போதல் |
| ரெங்கூனுக்கு ஓடிப்போதல் |
| ரோட்டில், அயர்ந்து தூங்குதல் |
| லாடம் அடித்தல் |
| வட்டப் பொட்டு வைத்தல் |
| வண்டிக் காளைக்குச் சூடு போடுதல் |
| வண்ணான் கல்லில் அடித்துக் கசக்குதல் |
| வம்பிலே தாலி கட்டுதல் |
| வம்புக்குச் சண்டை வளர்த்தல் |
| வயசிலே அறுத்தல் |
| வயிறு ஒட்டிப் போதல் |
| வயிற்று வலிக்கு வெற்றிலையும் உப்பும் தின்னுதல் |
| வரிசைக்குப் பதில் வரிசை கொடுத்தல் |
| வருணித்துப் பேசுதல் |
| வருஷ வேலை செய்து கை நிறையக் லி வாங்குதல் |
| வலப்பக்கம் சுற்றுதல் |
| வலம்புரி இடம்புரி சுற்றிவருதல் |
| வழி மறித்தல் |
| வழிச் செலவு பெறுதல் |
| வழிமறித்துப் பேசுதல் |
| வழியில் போகிறவளைக் கூப்பிட்டுப் பேசுதல் |
| வழியைப் பார்த்துப் பிழைத்தல் |
| வளர்த்தல் |
| வளைத்து அடித்தல் |
| வறுமை தீர்த்தல் |
| வற்புறுத்திச் சொல்லுதல் |
| வாங்கிக் குடித்துப் பிழைத்தல் |
| வாசல் கதவு முதல் வாகனம் வரையில் செய்தல் |
| வாட்சண்டை போடுதல் |
| வாணவேடிக்கை காட்டுதல் |
| வாணாளை வீணாக்குதல் |
| வாயாடுதல் |
| வாய் எச்சில் ஒழுகுதல் |
| வாய் போதல், |
| வாய்க்கரிசி போடுதல் |
| வாய்ச்சாலம் பண்ணுதல் |
| வாரத்துக்கு ரூபாய் நாரை மீனைக் கொத்துதல் |
| வார்த்தைக் கடன் வைத்தல் |
| வாழாத பெண்களுக்கு மை, பொட்டு, மஞ்சள் குளிப்பு இல்லாமை |
| வாழைப்பழத்தைத் தோல் உரித்துத் தொண்டைக்குள் அடைத்தல், வாழையிலையில் பொங்கல் வைத்தல் |
| வாழையிலையில் சாப்பிடுதல் |
| வாழ்க்கைப்படுதல் |
| வானத்தை நம்புதல் |
| வானமும் பூமியும் பார்த்து நிற்றல் |
| விடியற்காலம் கழற்றுதல் |
| வியாழக்கிழமையில் வெற்றிலை மடித்துக் கொடுத்தல் |
| விரட்டி விரட்டி அடித்தல் |
| விருந்து வைத்தல் |
| விலங்கு போடுதல் |
| வில்லில் கொட்டைகளை வைத்து அடித்தல் |
| வில்லும் ஈட்டியும் கொண்டு வேடடைக்குப் போதல் |
| விழிக்கு மை எழுதுதல் |
| விழித்தல் |
| விளக்கு ஏற்றுதல் |
| விளைந்து சாய்தல் |
| விறகு ஒடித்து விற்றல் |
| விற்றல் |
| வீடு மெழுகுதல் |
| வீட்டுக்கு மூலைக்கல் அடித்தல் |
| வீணைக்குச் சுருதி ஏற்றுதல் |
| வீரரைக் கொல்லுதல் |
| வீறாப்புப் பேசுதல் |
| வெட்டி வேலை செய்தல் |
| வெட்டிக் கல் பொறுக்குதல் |
| வெட்டிக்கம்புசோளம் தினை விதைத்தல் |
| வெந்நீர் ஊற்றுதல் |
| வெந்நீர் தயார் செய்தல் |
| வெயிலில் வேதல் |
| வெயில் அடிக்கும் நேரத்தில் மீன் வெளிவருதல் |
| வெருண்டு ஓடுதல் |
| வெலவெலத்துப் போதல் |
| வெள்ளம் இருகரையும் புரண்டு ஓடுதல் |
| வெள்ளாடு வேலிப் பக்கம் மேய்தல் |
| வெள்ளி பெறுதல் |
| வெள்ளி மிஞ்சி போடுதல் |
| வெள்ளி விடிந்து விடியற்காலம் ஆகுதல் |
| வெள்ளிக்கிழமை குளித்தல் |
| வெள்ளிச்சுங்கம் கட்டி வீசுதல் |
| வெள்ளியிலும் செவ்வாயிலும் வீடு முழுதும் மெழுகுதல் |
| வெள்ளெழுத்து மாறி நல்லெழுத்து வருதல் |
| வெற்றிலை மடித்துக் கொடுத்தல் |
| வேங்கைப் புலி விரட்டுதல் |
| வேடிக்கை காட்டுதல் வேப்பம்பூ விடியற்காலையில் மலர்தல் |
| வேட்டி போட்டுத் தாண்டி சசத்தியம் செய்தல் |
| வேட்டி போட்டுத் தாண்டுதல் வேடர்கள் காடு செய்தல |
| வேட்டைக்காரன் காயிதம் போடுதல் |
| வேப்பிலை விபூதி தருதல் |
| வேப்பிலைக் காவடி எடுத்தல் |
| வேப்பிலைக் காவடி எடுத்தல் வேலி கட்டுதல் |
| வேலைக்காரருக்கு வேட்டி வழங்குதல் |
| வேலைச் சமயத்தில் வேசியுடன் பேசுதல் |
| வைத்தெடுத்து வாரிக் கொள்ளுதல் |
| வைர மோதிரம் அணிதல் |
| ஜட்கா வண்டியில் ஏறுதல் |
| ஜப்பான் பாயில் படுத்தல் |
| ஜம்பர் கம்பியால் துளைத்தல் |
| ஜம்புலிங்கம் அயல் பெண்ணிடம் மோசம் போதல் |
| ஜாடைப் பேச்சுப் பேசுதல் |
| ஜாடையாலே பார்த்தல் |
| ஜெயில்கூடத்தில் படித்தல் |
| ஜோட்டியில் மாட்டல் வைத்தல் |