ஈழம் கட்டுரை

ஈழம்

 

தற்காலத்தில் இலங்கையென அழைக்கப்படும் தீவு பழங்காலத்தில் ஈழம் என அறியப்பட்டது. பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்பட்ட ஈழத்துணவு, ஈழத்துப் பூதந்தேவனார் போன்ற சொற்கள் மேற்படி தீவின் தொடர்புகளைக் காட்டி நின்றன. பழந் தமிழ் மன்னர்களால் வெளியிடப்பட்ட சாசனங்களும் ஈழம் அல்லது ஈழ மண்டலம் என்ற பெயரைப் பயன்படுத்தின. ஈழம் என்னும் சொல் கீழம் என்பதன் மற்றொரு வடிவம்.

 

ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்

பட்டினப்பாலை, சங்ககால நூல் பத்துப்பாட்டில் அடங்கிய ஒரு நூல்.