இலக்கணம் வினாவிடை

177) அறவுரைக்கோவை என அழைக்கப்படும்‌ நூல்‌
முதுமொழிக்காஞ்சி
178) சுடு பெயர்ச்‌ சொல்லின்‌ வகை அறிக.
முதனிலைத்‌ திரிந்த தொழிற்பெயர்‌
179) நில்‌ என்னும்‌ வேர்ச்சொல்லின்‌ வினையாலணையும்‌ பெயரைத்‌ தேர்ந்தெடுக்க.
நின்றவன்‌
180) நன்மை + கருத்து சேர்த்தெழுக
நற்கருத்து
181) ஞால்‌ என்னும்‌ சொல்லின்‌ பொருள்‌
தொங்குதல்‌
182) நூ என்னும்‌ ஒரெழுத்து ஒரு மொழிக்குரிய பொருள்‌ யாது?
அணிகலன்‌
183) அகர வரிசைப்படி சொற்களை சீர்‌ செய்க.
தளிர்‌, தாமரை, திரை, தீமை, துறைமுகம்‌
184)
185) என்‌ கடன்‌ பணி செய்து கிடப்பதே என்று கூறியவர்‌
திருநாவுக்கரசர்‌
186) கயிலையெனும்‌ வடமலைககுத்‌ தெற்குமலை அம்மே கனகமகா மேருவென நிற்குமலை அம்மே இயைபுத்‌ தொடையை தேர்க.
அம்மே அம்மே
187) மழை கண்ட பயிர்‌ போல உவமையால்‌ விளக்கப்‌ பெரும்‌ பொருத்தமானப்‌ பொருளைத் தேர்ந்தெடுக்க
மலர்ச்சி