புறநானூறு வினாவிடை

51) புறநானூறு பாடல் என் 384, பாடல் தலைப்பு நெல் என்னாம் பொன் என்னாம், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
கரும்பனூர் கிழான்
52) புறநானூறு பாடல் என் 400, பாடல் தலைப்பு உலகு காக்கும் உயர் கொள்கை, பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
53) புறநானூறு பாடல் என் 207, பாடல் தலைப்பு வருகென வேண்டும், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
இளவெளிமான்
54) புறநானூறு பாடல் என் 229, பாடல் தலைப்பு மறந்தனன் கொல்லோ?, பாடியவர் கூடலூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
55) புறநானூறு பாடல் என் 366, பாடல் தலைப்பு மாயமோ அன்றே, பாடியவர் கோதமனாரி, பாடப்பட்டோன் யார்?
தருமபுத்திரன்
56) புறநானூறு பாடல் என் 385, பாடல் தலைப்பு காவிரி அணையும் படப்பை, பாடியவர் கல்லாடனார், பாடப்பட்டோன் யார்?
அம்பர் கிழான் அருவந்தை
57) புறநானூறு பாடல் என் 208, பாடல் தலைப்பு வாணிகப் பரிசிலன் அல்லேன், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
58) புறநானூறு பாடல் என் 230, பாடல் தலைப்பு நீ இழந்தனையே கூற்றம், பாடியவர் அரிசில் கிழார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் தகடூர் பொருது வீழ்ந்த எழினி
59) புறநானூறு பாடல் என் 368, பாடல் தலைப்பு பாடி வந்தது இதற்கோ?, பாடியவர் கழா தலையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன்
60) புறநானூறு பாடல் என் 386, பாடல் தலைப்பு வேண்டியது உணர்ந்தோன், பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
61) புறநானூறு பாடல் என் 209, பாடல் தலைப்பு நல்நாட்டுப் பொருந, பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
மூவன்
62) புறநானூறு பாடல் என் 231, பாடல் தலைப்பு புகழ் மாயலவே, பாடியவர் அரிசில் கிழார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
63) புறநானூறு பாடல் என் 369, பாடல் தலைப்பு போர்க்களமும் ஏர்க்களமும், பாடியவர் பரணர், பாடப்பட்டோன் யார்?
சேரமான் கடலோட்டிய வெல்கெழு குட்டுவன்
64) புறநானூறு பாடல் என் 387, பாடல் தலைப்பு சிறுமையும் தகவும், பாடியவர் குண்டுகட் பாலியாதனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன்
65) புறநானூறு பாடல் என் 210, பாடல் தலைப்பு நினையாதிருத்தல் அரிது, பாடியவர் பெருங்குன்றூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை
66) புறநானூறு பாடல் என் 232, பாடல் தலைப்பு கொள்வன் கொல்லோ, பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
67) புறநானூறு பாடல் என் 370, பாடல் தலைப்பு பழுமரம் உள்ளிய பறவை, பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் செரப்பாழி இறிந்த இளஞ்சேட் சென்னி
68) புறநானூறு பாடல் என் 388, பாடல் தலைப்பு நூற்கையும் நா மருப்பும், பாடியவர் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், பாடப்பட்டோன் யார்?
சிறுகுடிகிழான் பண்ணன்
69) புறநானூறு பாடல் என் 36, பாடல் தலைப்பு நீயே அறிந்து செய்க, பாடியவர் ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
70) புறநானூறு பாடல் என் 52, பாடல் தலைப்பு ஊன் விரும்பிய புலி, பாடியவர் மருதன் இளநாகனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.
71) புறநானூறு பாடல் என் 68, பாடல் தலைப்பு மறவரும் மறக்களிரும், பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
72) புறநானூறு பாடல் என் 90, பாடல் தலைப்பு புலியும் மானினமும், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
73) புறநானூறு பாடல் என் 107, பாடல் தலைப்பு மாரியும் பாரியும், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி
74) புறநானூறு பாடல் என் 132, பாடல் தலைப்பு போழ்க என் நாவே, பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
75) புறநானூறு பாடல் என் 148, பாடல் தலைப்பு என் சிறு செந்நா, பாடியவர் வன்பரணர், பாடப்பட்டோன் யார்?
கண்டீரக் கோப் பெருநள்ளி.