புறநானூறு வினாவிடை

76) புறநானூறு பாடல் என் 164, பாடல் தலைப்பு வளைத்தாயினும் கொள்வேன், பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
77) புறநானூறு பாடல் என் 180, பாடல் தலைப்பு நீயும் வம்மோ, பாடியவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார், பாடப்பட்டோன் யார்?
ஈர்ந்தூர் கிழான் தோயன் மாறன்
78) புறநானூறு பாடல் என் 37, பாடல் தலைப்பு புறவும் போரும், பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
79) புறநானூறு பாடல் என் 53, பாடல் தலைப்பு செந்நாவும் சேரன் புகழும், பாடியவர் பொருந்தில் இளங்கீரனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
80) புறநானூறு பாடல் என் 69, பாடல் தலைப்பு காலமும் வேண்டாம், பாடியவர் ஆலந்தூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
81) புறநானூறு பாடல் என் 91, பாடல் தலைப்பு எமக்கு ஈத்தனையே, பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
82) புறநானூறு பாடல் என் 108, பாடல் தலைப்பு பறம்பும் பாரியும், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி
83) புறநானூறு பாடல் என் 133, பாடல் தலைப்பு காணச் செல்க நீ, பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
84) புறநானூறு பாடல் என் 149, பாடல் தலைப்பு வண்மையான் மறந்தனர், பாடியவர் வன்பரணர், பாடப்பட்டோன் யார்?
கண்டீரக் கோப் பெருநள்ளி.
85) புறநானூறு பாடல் என் 165, பாடல் தலைப்பு இழத்தலினும் இன்னாது, பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
86) புறநானூறு பாடல் என் 181, பாடல் தலைப்பு இன்னே சென்மதி, பாடியவர் சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார், பாடப்பட்டோன் யார்?
வல்லார் கிழான் பண்ணன்
87) புறநானூறு பாடல் என் 38, பாடல் தலைப்பு வேண்டியது விளைக்கும் வேந்தன், பாடியவர் ஆவூர் மூலம் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
88) புறநானூறு பாடல் என் 54, பாடல் தலைப்பு எளிதும் கடிதும், பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் குட்டுவன் கோதை.
89) புறநானூறு பாடல் என் 70, பாடல் தலைப்பு குளிர்நீரும் குறையாத சோறும், பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
90) புறநானூறு பாடல் என் 92, பாடல் தலைப்பு மழலையும் பெருமையும், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
91) புறநானூறு பாடல் என் 109, பாடல் தலைப்பு மூவேந்தர் முன் கபிலர், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி
92) புறநானூறு பாடல் என் 134, பாடல் தலைப்பு இம்மையும் மறுமையும், பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
93) புறநானூறு பாடல் என் 150, பாடல் தலைப்பு நளி மலை நாடன், பாடியவர் வன் பரணர், பாடப்பட்டோன் யார்?
கண்டீரக் கோப் பெருநள்ளி.
94) புறநானூறு பாடல் என் 166, பாடல் தலைப்பு யாமும் செல்வோம், பாடியவர் ஆவூர் மூலம் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்
95) புறநானூறு பாடல் என் 184, பாடல் தலைப்பு யானை புக்க புலம், பாடியவர் பிசிராந்தையார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் அறிவுடை நம்பி
96) புறநானூறு பாடல் என் 39, பாடல் தலைப்பு புகழினும் சிறந்த சிறப்பு, பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
97) புறநானூறு பாடல் என் 55, பாடல் தலைப்பு மூன்று அறங்கள், பாடியவர் மதுரை மருதன் இளநாகனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சி
98) புறநானூறு பாடல் என் 76, பாடல் தலைப்பு அதுதான் புதுமை, பாடியவர் இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
99) புறநானூறு பாடல் என் 93, பாடல் தலைப்பு பெருந்தகை புண்பட்டாய், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
100) புறநானூறு பாடல் என் 110, பாடல் தலைப்பு யாமும் பாரியும் உளமே, பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி