புறநானூறு வினாவிடை

101) புறநானூறு பாடல் என் 133, பாடல் தலைப்பு காணச் செல்க நீ, பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
102) புறநானூறு பாடல் என் 149, பாடல் தலைப்பு வண்மையான் மறந்தனர், பாடியவர் வன்பரணர், பாடப்பட்டோன் யார்?
கண்டீரக் கோப் பெருநள்ளி.
103) புறநானூறு பாடல் என் 165, பாடல் தலைப்பு இழத்தலினும் இன்னாது, பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
104) புறநானூறு பாடல் என் 181, பாடல் தலைப்பு இன்னே சென்மதி, பாடியவர் சோணாட்டு முகையலூர் சிறுகரும் தும்பியார், பாடப்பட்டோன் யார்?
வல்லார் கிழான் பண்ணன்
105) புறநானூறு பாடல் என் 38, பாடல் தலைப்பு வேண்டியது விளைக்கும் வேந்தன், பாடியவர் ஆவூர் மூலம் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
106) புறநானூறு பாடல் என் 54, பாடல் தலைப்பு எளிதும் கடிதும், பாடியவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரை குமரனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் குட்டுவன் கோதை.
107) புறநானூறு பாடல் என் 70, பாடல் தலைப்பு குளிர்நீரும் குறையாத சோறும், பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
108) புறநானூறு பாடல் என் 92, பாடல் தலைப்பு மழலையும் பெருமையும், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
109) புறநானூறு பாடல் என் 109, பாடல் தலைப்பு மூவேந்தர் முன் கபிலர், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி
110) புறநானூறு பாடல் என் 134, பாடல் தலைப்பு இம்மையும் மறுமையும், பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
111) புறநானூறு பாடல் என் 150, பாடல் தலைப்பு நளி மலை நாடன், பாடியவர் வன் பரணர், பாடப்பட்டோன் யார்?
கண்டீரக் கோப் பெருநள்ளி.
112) புறநானூறு பாடல் என் 166, பாடல் தலைப்பு யாமும் செல்வோம், பாடியவர் ஆவூர் மூலம் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன்
113) புறநானூறு பாடல் என் 184, பாடல் தலைப்பு யானை புக்க புலம், பாடியவர் பிசிராந்தையார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் அறிவுடை நம்பி
114) புறநானூறு பாடல் என் 39, பாடல் தலைப்பு புகழினும் சிறந்த சிறப்பு, பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
115) புறநானூறு பாடல் என் 55, பாடல் தலைப்பு மூன்று அறங்கள், பாடியவர் மதுரை மருதன் இளநாகனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சி
116) புறநானூறு பாடல் என் 76, பாடல் தலைப்பு அதுதான் புதுமை, பாடியவர் இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
117) புறநானூறு பாடல் என் 93, பாடல் தலைப்பு பெருந்தகை புண்பட்டாய், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
118) புறநானூறு பாடல் என் 110, பாடல் தலைப்பு யாமும் பாரியும் உளமே, பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி
119) புறநானூறு பாடல் என் 135, பாடல் தலைப்பு காணவே வந்தேன், பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
120) புறநானூறு பாடல் என் 151, பாடல் தலைப்பு அடைத்த கதவினை, பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
இளவிச்சிக்கோ
121) புறநானூறு பாடல் என் 167, பாடல் தலைப்பு ஒவ்வொருவரும் இனியர், பாடியவர் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரை குமரனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் கடுமான் கிள்ளி
122) புறநானூறு பாடல் என் 196, பாடல் தலைப்பு குறுமகள் உள்ளிச் செல்வல், பாடியவர் ஆவூர் மூலங்கிழார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
123) புறநானூறு பாடல் என் 40, பாடல் தலைப்பு ஒரு பிடியும் எழு களிரும், பாடியவர் ஆவூர் மூலங்கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
124) புறநானூறு பாடல் என் 56, பாடல் தலைப்பு கடவுளரும் காவலனும், பாடியவர் மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய
125) புறநானூறு பாடல் என் 77, பாடல் தலைப்பு யார்? அவன் வாழ்க, பாடியவர் இடைக்குன்றூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.