எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
இலக்கணம் வினாவிடை
வினாவிடை
→
இலக்கணம்
கற்றல்
பயிற்சி
56)
பழம் என்பது ஒரு பொருளைக் குறிப்பதால் அதனை என்ன என்று சொல்லலாம்?
சொல்
57)
வினைச்சொல்லின் தன்மை பன்மை எவ்வாறு முடியும்?
ஓம்
58)
மரம் + வேர் = மரவேர் என்பது எவ்வகை விகாரப் புணர்ச்சி?
கெடுதல்
59)
ஒருமை, பன்மை என்பன எதன் வகைகள்?
எண்
60)
வினைச்சொல்லில் முன்னிலை ஒருமை எவ்வாறு முடியும்?
ஆய்
61)
பனை + மரம் என்பது எவ்வகைப் புணர்ச்சி?
இயல்பு
62)
உயர்திணை, அஃறிணை என்பன எதன் வகைகள்?
திணை
63)
வினைச்சொல்லில் முன்னிலைப் பன்மை எவ்வாறு முடியும்?
ஈர்
64)
புணர்ச்சியின் வகைகள் எத்தனை?
இரண்டு
65)
ஆண்பால், பெண்பால், பலர்பால் ஆகியன எதில் அடங்கும்?
உயர்திணையில்
66)
வினைச்சொல்லில் படர்க்கை அஃறிணை ஒருமை எவ்வாறு முடியும்?
து
முன்
1
…
5
6
7
8
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email