புறநானூறு வினாவிடை

151) புறநானூறு பாடல் என் 127, பாடல் தலைப்பு உரைசால் புகழ், பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
வேள் ஆய் அரண்டின்
152) புறநானூறு பாடல் என் 143, பாடல் தலைப்பு யார்கொல் அளியள், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வையாவிக் கோப்பெரும் பேகன்
153) புறநானூறு பாடல் என் 159, பாடல் தலைப்பு கொள்ளேன் கொள்வேன், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
154) புறநானூறு பாடல் என் 175, பாடல் தலைப்பு என் நெஞ்சில் நினைக் காண்பார், பாடியவர் கள்ளில் ஆத்திரையனார், பாடப்பட்டோன் யார்?
ஆதனுங்கன்
155) புறநானூறு பாடல் என் 48, பாடல் தலைப்பு 'கண்டனம்' என நினை, பாடியவர் பொய்கையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் கோக்கோதை மார்பன்
156) புறநானூறு பாடல் என் 64, பாடல் தலைப்பு புற்கை நீத்து வரலாம், பாடியவர் நெடும்பல்லியத்தனார், பாடப்பட்டோன் யார்?
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி.
157) புறநானூறு பாடல் என் 85, பாடல் தலைப்பு யான் கண்டனன், பாடியவர் பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி.
158) புறநானூறு பாடல் என் 103, பாடல் தலைப்பு புரத்தல் வல்லன், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
159) புறநானூறு பாடல் என் 128, பாடல் தலைப்பு முழவு அடித்த மந்தி, பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
160) புறநானூறு பாடல் என் 144, பாடல் தலைப்பு தோற்பது நும் குடியே, பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வையாவிக் கோப்பெரும் பேகன்
161) புறநானூறு பாடல் என் 160, பாடல் தலைப்பு புலி வரவும் அம்புலியும், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
162) புறநானூறு பாடல் என் 176, பாடல் தலைப்பு சாயல் நினைந்தே இரங்கும், பாடியவர் புறத்திணை நன்னாகனார, பாடப்பட்டோன் யார்?
ஓய்மான் நல்லியக் கோடான்
163) புறநானூறு பாடல் என் 49, பாடல் தலைப்பு எங்ஙனம் மொழிவேன்?, பாடியவர் பொய்கையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் கோக்கோதை மார்பன்
164) புறநானூறு பாடல் என் 65, பாடல் தலைப்பு நாணமும் பாசமும், பாடியவர் கழாஅ தலையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் பெருஞ்சேரலாதன்; இவன் கரிகாற் பெருவளத்தானோடு பொருது புறப்புண்பட்டு, வடக்கிருந்தபோது பாடியது.
165) புறநானூறு பாடல் என் 87, பாடல் தலைப்பு எம்முளும் உளன், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
166) புறநானூறு பாடல் என் 104, பாடல் தலைப்பு யானையும் முதலையும், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
167) புறநானூறு பாடல் என் 129, பாடல் தலைப்பு வேங்கை முன்றில், பாடியவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார், பாடப்பட்டோன் யார்?
ஆய் அண்டிரன்
168) புறநானூறு பாடல் என் 145, பாடல் தலைப்பு அவள் இடர் களைவாய், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வையாவிக் கோப்பெரும் பேகன்
169) புறநானூறு பாடல் என் 161, பாடல் தலைப்பு பின் நின்று துரத்தும், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
குமணன்
170) புறநானூறு பாடல் என் 177, பாடல் தலைப்பு யானையும் பனங்குடையும், பாடியவர் ஆவூர் மூலங்கிழார், பாடப்பட்டோன் யார்?
மல்லி கிழான் காரியாதி
171) புறநானூறு பாடல் என் 34, பாடல் தலைப்பு செய்தி கொன்றவர்க்கு உய்தி இல்லை, பாடியவர் ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
172) புறநானூறு பாடல் என் 50, பாடல் தலைப்பு கவரி வீசிய காவலன், பாடியவர் மோசிகீரனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
173) புறநானூறு பாடல் என் 66, பாடல் தலைப்பு நல்லவனோ அவன், பாடியவர் வெண்ணி குயத்தியார், பாடப்பட்டோன் யார்?
சோழன் கரிகாற் பெருவளத்தான்.
174) புறநானூறு பாடல் என் 88, பாடல் தலைப்பு எவருஞ் சொல்லாதீர், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
175) புறநானூறு பாடல் என் 105, பாடல் தலைப்பு தேனாறும் கானாறும், பாடியவர் கபிலர், பாடப்பட்டோன் யார்?
வேள் பாரி