புறநானூறு வினாவிடை

1) புறநானூறு பாடல் என் 203, பாடல் தலைப்பு இரவலர்க்கு உதவுக, பாடியவர் ஊன்பொதி பசுங்குடையார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி
2) புறநானூறு பாடல் என் 225, பாடல் தலைப்பு வலம்புரி ஒலித்தது, பாடியவர் ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
3) புறநானூறு பாடல் என் 242, பாடல் தலைப்பு முல்லையும் பூத்தியோ?, பாடியவர் குடவாயி தீரத்தனாரி, பாடப்பட்டோன் யார்?
ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்
4) புறநானூறு பாடல் என் 379, பாடல் தலைப்பு இலங்கை கிழவோன், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
ஓய்மான்வில்லியாதன்
5) புறநானூறு பாடல் என் 397, பாடல் தலைப்பு தண் நிழலேமே, பாடியவர் எருக்காட்டூர்த் தாயங்கண்னனார், பாடப்பட்டோன் யார்?
கோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
6) புறநானூறு பாடல் என் 204, பாடல் தலைப்பு அதனினும் உயர்ந்தது, பாடியவர் கழைதின் யானையார், பாடப்பட்டோன் யார்?
வல் வில் ஓரி
7) புறநானூறு பாடல் என் 226, பாடல் தலைப்பு இரந்து கொண்டிருக்கும் அது, பாடியவர் மாறோக்கத்து நப்பசலையார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
8) புறநானூறு பாடல் என் 266, பாடல் தலைப்பு அறிவுகெட நின்ற வறுமை, பாடியவர் பெருங்குன்றூர் கிழார, பாடப்பட்டோன் யார்?
சோழன் உருவப்பறேர் இளஞ்சேட் சென்னி
9) புறநானூறு பாடல் என் 381, பாடல் தலைப்பு கரும்பனூரன் காதல் மகன், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
கரும்பனூர் கிழான்
10) புறநானூறு பாடல் என் 398, பாடல் தலைப்பு துரும்புபடு சிதா அர், பாடியவர் திருத்தாமனார், பாடப்பட்டோன் யார்?
சேரமான் வஞ்சன்
11) புறநானூறு பாடல் என் 205, பாடல் தலைப்பு பெட்பின்றி ஈதல் வேண்டலம், பாடியவர் பெருந்தலை சாத்தனார், பாடப்பட்டோன் யார்?
கடிய நெடுவேட்டுவன்
12) புறநானூறு பாடல் என் 227, பாடல் தலைப்பு நயனில் கூற்றம், பாடியவர் ஆடுதுறை மாசாத்தனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
13) புறநானூறு பாடல் என் 315, பாடல் தலைப்பு இல்லிறைச் செரீஇய ஞெலிகோல், பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
14) புறநானூறு பாடல் என் 382, பாடல் தலைப்பு கேட்டொறும் நடுங்க ஏத்துவேன், பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
15) புறநானூறு பாடல் என் 399, பாடல் தலைப்பு கடவுட்கும் தொடேன், பாடியவர் ஐயூர் முடவனார், பாடப்பட்டோன் யார்?
தாமான் தோன்றிக்கோன்
16) புறநானூறு பாடல் என் 206, பாடல் தலைப்பு எத்திசைச் செலினும் சோறே, பாடியவர் ஔவையார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி
17) புறநானூறு பாடல் என் 228, பாடல் தலைப்பு ஒல்லுமோ நினக்கே, பாடியவர் ஐயூர் முடவனார், பாடப்பட்டோன் யார்?
சோழன் குளுமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்
18) புறநானூறு பாடல் என் 359, பாடல் தலைப்பு நீடு விளங்கும் புகழ், பாடியவர் கரவட்டனாரி, பாடப்பட்டோன் யார்?
அந்துவன் கீரன்
19) புறநானூறு பாடல் என் 384, பாடல் தலைப்பு நெல் என்னாம் பொன் என்னாம், பாடியவர் புறத்திணை நன்னாகனார், பாடப்பட்டோன் யார்?
கரும்பனூர் கிழான்
20) புறநானூறு பாடல் என் 400, பாடல் தலைப்பு உலகு காக்கும் உயர் கொள்கை, பாடியவர் கோவூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
சோழன் நலங்கிள்ளி
21) புறநானூறு பாடல் என் 207, பாடல் தலைப்பு வருகென வேண்டும், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
இளவெளிமான்
22) புறநானூறு பாடல் என் 229, பாடல் தலைப்பு மறந்தனன் கொல்லோ?, பாடியவர் கூடலூர் கிழார், பாடப்பட்டோன் யார்?
கோச்சேரமான் யானைக்கட்சே எய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை
23) புறநானூறு பாடல் என் 366, பாடல் தலைப்பு மாயமோ அன்றே, பாடியவர் கோதமனாரி, பாடப்பட்டோன் யார்?
தருமபுத்திரன்
24) புறநானூறு பாடல் என் 385, பாடல் தலைப்பு காவிரி அணையும் படப்பை, பாடியவர் கல்லாடனார், பாடப்பட்டோன் யார்?
அம்பர் கிழான் அருவந்தை
25) புறநானூறு பாடல் என் 208, பாடல் தலைப்பு வாணிகப் பரிசிலன் அல்லேன், பாடியவர் பெருஞ்சித்திரனார், பாடப்பட்டோன் யார்?
அதியமான் நெடுமான் அஞ்சி