இலக்கியம் வினாவிடை

1) தொடர் அமைந்துள்ள பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
2) புறப்பொருள் இலக்கணம்
புறப்பொருள் வெண்பாமாலை
3) திருநாவுக்கரசரால் சைவம் சேர்ந்த மன்னன்
மகேந்திரவர்மன்
4) “மன்னன் உயிர்த்தே…” நூல்
புறநானூறு
5) புறப்பாட்டு எனப்படும் நூல்
புறநானூறு
6) உண்டிகொடுத்தோர்‌ உயிர்கொடுத்தார்
புறநானூறு
7) கண்ணகி வழக்குரைக் காவியம்
ஈழத்துக் காப்பியம்
8) \"புறப்பாட்டு\" என்று கூறப்படும் நூல் எது?
புறநானூறு
9) \"நரம்பின் மறை\" என்று இசையைப் பற்றி குறிப்பிடும் நூல் எது?
தொல்காப்பியம்
10) புறப்பொருளுக்கு இலக்கணம் கூறும் நூல்
புறப்பொருள் வெண்பாமாலை