இலக்கியம் வினாவிடை

1) கண்ணகி வழக்குரைக் காவியம்
ஈழத்துக் காப்பியம்
2) தொடர் அமைந்துள்ள பாடல்
புறப்பொருள் வெண்பாமாலை
3) புறப்பொருள் இலக்கணம்
புறப்பொருள் வெண்பாமாலை
4) திருநாவுக்கரசரால் சைவம் சேர்ந்த மன்னன்
மகேந்திரவர்மன்
5) “மன்னன் உயிர்த்தே…” நூல்
புறநானூறு
6) புறப்பாட்டு எனப்படும் நூல்
புறநானூறு
7) உண்டிகொடுத்தோர்‌ உயிர்கொடுத்தார்
புறநானூறு
8) \"வேளாண் வேதம்\" என்று போற்றப்படும் நூல் எது?
நாலடியார்
9) இரும்புக் கடலை என்று அழைக்கப்படும் நூல் எது?
பதிற்றுப்பத்து
10) \"தமிழர் கலைக்களஞ்சியம்\" என்று அழைக்கப்படும் நூல் எது?
சிலப்பதிகாரம்