இசை வினாவிடை

1) கொட்டு வாத்தியங்கள் என அழைக்கப்படுவது எது?
தோல் கருவிகள்
2) பின்வருவனவற்றுள் நரம்புக் கருவி எது?
யாழ்
3) காற்றில் மூங்கில்கள் அசைவால் ஏற்பட்ட இசைக் கருவி எது?
புல்லாங்குழல்
4) பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கும் நாட்டுப்புறக் கலை எது?
வில்லுப்பாட்டு
5) கஞ்சக் கருவிகள் என்று அழைக்கப்படுவது எது?
கனக் கருவிகள்
6) புல்லாங்குழலில் எத்தனை துளைகள் உள்ளன?
9
7) நாதஸ்வரத்தில் உள்ள சீவாளியில் பயன்படுத்தப்படும் இலை எது?
பூவரசம் இலை
8) பின்வருவனவற்றுள் தோல் கருவி எது?
பறை
9) பின்வருவனவற்றுள் கனக் கருவி எது?
ஜலதரங்கம்
10) பின்வருவனவற்றுள் துளைக் கருவி எது?
நாதஸ்வரம்