எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
பெயர் வினாவிடை
வினாவிடை
→
பெயர்
கற்றல்
பயிற்சி
1)
உரையாசிரியர் எனப்படுபவர் யார்?
இளம்பூரணர்
2)
ஈட்டிஎழுபது என்ற நூலைப் பாடியவர் யார்?
ஒட்டக்கூத்தர்
3)
கோகிலாம்பாள் கடிதங்கள் யார் எழுதிய நாவல்?
மறைமலையடிகள்
4)
தமிழ்த் தென்றல் என அழைக்கப்படுபவர் யார்?
திரு.வி.கல்யாணசுந்தரனார்
5)
மாரிவாயில் நூலின் ஆசிரியர் யார்?
சோமசுந்தர பாரதியார்
6)
சிறுகதை மஞ்சரி என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர் யார்?
எஸ்.வையாபுரிப் பிள்ளை
7)
அலிபாதுஷா நாடகம் எழுதியவர் யார்?
வண்ணக் களஞ்சியப் புலவர்
8)
பாரத வெண்பா பாடியவர் யார்?
பெருந்தேவனார்
9)
ஞானக் குறள் என்ற நூலின் ஆசிரியர் யார்?
ஒளவையார்
10)
சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் பாடியவர் யார்?
படிக்காசுப் புலவர்
1
2
…
39
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email