வரலாறு வினாவிடை

1) கைவினைத் தொழிலாளர்களால் முதலில் செய்யப்பட்ட பொருள் எது?
செங்கல்
2) சங்க காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை எது?
வேங்கடம்
3) தொண்டி யாருடைய துறைமுகம்?
சேர அரசர்கள்
4) சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?
வேலூர்
5) முசிறி யாருடைய துறைமுகம்?
சேர அரசர்கள்
6) மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார்?
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
7) வஞ்சி யாருடைய தலைநகரம்?
சேர அரசர்கள்
8) பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சேர அரசர்கள்
9) உறையூர் யாருடைய தலைநகரம்?
சோழர்கள்
10) ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சோழர்கள்