வரலாறு வினாவிடை

1) தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் எது?
கன்னியாகுமரி
2) நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் எது?
தொல்காப்பியம்
3) சோழர்களின் துறைமுகம் எது?
காவிரிபூம்பட்டினம்
4) தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் எது?
பத்தமடை
5) சங்க காலம் எனப்படுவது எந்த காலம்?
கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
6) பழைய சோழர்களின் சின்னம் எது?
புலி
7) சேர நாடு உள்ளடக்கிய பகுதிகள் எவை?
கோவை, கேரளம்
8) மூன்றாவது சங்கம் அமைந்த இடம் எது?
மதுரை
9) கைவினைத் தொழிலாளர்களால் முதலில் செய்யப்பட்ட பொருள் எது?
செங்கல்
10) சங்க காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை எது?
வேங்கடம்