எழுத்து
உயிர்
உயிரெழுத்து
இனங்காட்டு
ஒலியெழுத்து
சீரமை
மெய்
மெய்யெழுத்து
ஒலிப்பயிற்சி
சீரமை
ஒலியெழுத்து
இனங்காட்டு
உயிர்மெய்
கஙர வரிசை
ஒலிப்பிறப்பு
அரிச்சுவடி
பழந்தமிழ்
கிரந்த எழுத்துகள்
உயிர்மெய் அமை
அகர அமை
ஒலியெழுத்து
வடிவொப்பு
குலுக்கெழுத்து
எழுதுகை
மின்பலகை
கையெழுத்து
தட்டச்சு
தட்டச்சு தரவிறக்கம்
அறிமுகம்
சொல்
ஓரெழுத்து
ஈரெழுத்து
மூவெழுத்து
நாலெழுத்து
ஐந்தெழுத்து
பல்லெழுத்து
எண்கள்
சொல்லியடி
குலைவி
பாடங்கள்
கற்றல்
படமொழி
பொருத்துக
கடிகாரம்
திசைகள்
பகுபதம்
ஆத்திச்சூடி
திருக்குறள்
ஒலி ஒளி
விழியம்
செவியம்
பேச்சுத்தமிழ்
பயிலகம்
விளையாட்டு
குறளாட்டம்
வினாவிடை
பரமபதம்
வரலாறு வினாவிடை
வினாவிடை
→
வரலாறு
கற்றல்
பயிற்சி
1)
கைவினைத் தொழிலாளர்களால் முதலில் செய்யப்பட்ட பொருள் எது?
செங்கல்
2)
சங்க காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லை எது?
வேங்கடம்
3)
தொண்டி யாருடைய துறைமுகம்?
சேர அரசர்கள்
4)
சிவப்பு மற்றும் கருப்பு நிற மட்பாண்டங்கள் கிடைக்கும் மாவட்டம் எது?
வேலூர்
5)
முசிறி யாருடைய துறைமுகம்?
சேர அரசர்கள்
6)
மோசிக்கீரனாருக்கு கவரி வீசிய அரசன் யார்?
சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை
7)
வஞ்சி யாருடைய தலைநகரம்?
சேர அரசர்கள்
8)
பனம் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சேர அரசர்கள்
9)
உறையூர் யாருடைய தலைநகரம்?
சோழர்கள்
10)
ஆத்திப் பூ மாலையை அணிந்தவர்கள் யார்?
சோழர்கள்
1
2
3
பின்
Report Screen
Report Message(Mark on Image)
Your Name
Your Email